கண்டி, எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (2025/2027) எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளின் தெரிவுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பி.ப. 5.00 மணி முதல் இடம்பெற உள்ளது.
புதிய பழைய மாணவரச் சங்க நிர்வாக குழுவை தெரிவு செய்யும் குறித்த பொதுக்கூட்டத்தில் எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஆர்.ஐ. யாகூப் கேட்டுக் கொள்கின்றார்.