ஆகாயத்தில் பறக்கும் மனித உடல்கள்: காசாவில் அதிசக்தி குண்டுகள் ஏற்படுத்தும் பேரழிவு

Date:

காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக, மக்கள் அங்கங்கே உயிரிழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடல்கள் பல அடிகள் உயரத்தில் பறந்து விழும் காட்சிகள் தற்போது உலக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உலகம் இதுவரை கண்டு கொள்ளாத வகையில் செயல்படும் அதிசக்தி வாய்ந்த குண்டுகள், இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதால், பலர் உடலுடன் உடலாக சிதறி கீழே விழும் படங்களை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தக் காட்சிகள், பார்ப்போரை அதிர்ச்சியிலும், துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

உலக நாடுகள் இந்தச் சம்பவங்களை கண்டித்து வருகின்றன என்றாலும், தாக்குதல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்துவருவது  மனிதநேயக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தளவு தூரம் மனிதர்கள் சிதறி சின்னாபின்னமாகி வரும் காட்சிகளை இந்த உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.

Popular

More like this
Related

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...