எம்முடைய பிரதேசத்தை உரிமை கோருவதற்கு எவ்வித அருகதைகளும் இல்லை: நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் அறிக்கை

Date:

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்முடைய பிரதேசத்தையும் ஆளுவதற்கோ அல்லது சட்ட ரீதியாக உரிமை கோருவதற்கோ எவ்வித அருகதைகளும் இல்லை என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இன்று 77 ஆவது அல் நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வீடுகளிலிருந்து பலாத்காரமாக துரத்தப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புகின்ற விடயத்தில் விட்டுக் கொடுப்பதோ அந்த விடயத்தில் அலட்சியம் செய்வதோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...