க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் 21இல்

Date:

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228 தேர்வு மையங்களில் 171,100 பரீட்சார்த்திகளுக்காக நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வுகள் இரண்டிலும் மாணவர்கள் தோற்றுவது கட்டாயம் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனெனில் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களும் பாடங்களின் இறுதி முடிவுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை மே 19 முதல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் இருந்து தேர்வு சுட்டெண் எண்ணை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.

மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சார்த்திகள் 011-2784537, 2786616, 2784208, 011-2786200, 2784201 அல்லது 1911 என்ற தொலைபேசி எண்களில் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...