தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை!

Date:

2025 உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 இல் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி 94 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அங்கு அவர்கள் தங்கள் நிர்வாகத்தை அமைக்க முடியும்.

மீதமுள்ள மன்றங்களில் பெரும்பான்மையைப் பெற அவர்கள் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். உள்ளூராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

13,759 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...