அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின

Date:

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தங்காலை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது.

சமகி ஜன பலவேகய 1,397 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் 5 இடங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கை பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்று பிரதேச சபையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...