ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் பதவியை மீண்டும் நிராகரித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் நிராகரித்துள்ளார்.

கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் தவிசாளர் பதவி தொடர்பான தமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இம்தியாஸ் பக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...