கடமைகளை பெறுப்பேற்றார் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்!

Date:

கொழும்பு மாநகர சபையின் 26 ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

திங்கட்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளைப் பெற்று அவர் கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரிசா சாரூக் 54 வாக்குகளை பெற்றார்.

‍அதேநேரம், கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது பெண் மேயராக வ்ராய் கெலீ பல்தசார் வரலாறு படைத்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...