‘Killing the travellers’: குருக்கள் மடம் ஆவணப்பட திரையிடலும் கலந்துரையாடலும்!

Date:

இலங்கையில் நடந்த மிகப் முக்கிய மனிதப் படுகொலைச் சம்பவமான குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘பயணிகளைக் கொல்லுதல்’ (Killing the travellers)ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் நாளை (30) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான ருகி பெர்னாண்டோ, நவாஸ் மொஹமட், சமூக நீதிக்கான அகடமி தலைவர் நஜா மொஹமட் கலந்துகொள்ளவுள்ளனர்.

“கில்லிங் த டிரவலர்ஸ்” குறுந்திரை ஆவணப்படம், பாதிக்கப்பட்டவர்களின் குரலை எடுத்துச் சொல்லும் படமாக அமைந்துள்ளது.

Popular

More like this
Related

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...