மொழி சமத்துவத்தை வலியுறுத்திய அரச கரும மொழி வார நிறைவு விழா!

Date:

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட அரச கரும மொழி வாரத்தின் நிறைவு விழா இன்று (07) கொழும்பில் நடைபெற்றது.

2025 ஜூலை 1ஆம் திகதி அரச கரும மொழி தினமாக அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வாரத்தில் பல நிகழ்ச்சிகள்,  கலாசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  பிரதமர் ஹரினி அமரசூரிய,  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், அமைச்சின் செயலாளர், கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஸ், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ், பிரதமரின் செயலாளர், பேராசிரியர் எஸ்.ஜே. யோகராஜா, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் மூலம், மொழி சமத்துவம், இன ஒற்றுமை மற்றும் அரச நிர்வாகத்தில் இரு மொழிகளையும் உரிய முறையில் செயல்படுத்துவதற்கான அரசின் உறுதியை வலியுறுத்தும் நோக்கமாக இருந்தது.

May be an image of ‎4 people, people dancing and ‎text that says '‎اب ب අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශය ታ முமற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்ச சு ISTRY JUSTICE ANDNATIONAL INTEGRATION அர แลงยง කාෂාදිනය දිනය மொ மொழிகள் LANGUAGES-D is භාෂා ස 2ዝ 5 07 5-07-01 01 மொழிக සමාප්මි றை 7-01 සිට o ONY‎'‎‎

May be an image of 3 people and text

May be an image of 9 people, dais and text that says 'U OTU 0፡ LOSI'

May be an image of ‎8 people, dais and ‎text that says '‎じゅ කසහල සහ IDURD UHLL ၉ြ ATRYOFJUS RY OF JUS కేని භ හා නා D பெ D ALLA IAL LAI னம் ما ब 025 心 டு-நி DIT‎'‎‎

May be an image of 9 people, dais and wedding

May be an image of 3 people and dais

May be an image of one or more people

May be an image of 4 people, dais and text

May be an image of 6 people and people smiling

May be an image of 1 person, crowd and temple

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...