முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் நினைவுப் பேருரை நிகழ்வுகள் (படங்கள்)

Date:

அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை நேற்று (30) தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஈரானுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய சூரா சபையின் தலைவருமான, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் PC, அவர்களும் சிறப்பு அதிதியாக சீனத் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். மாஹிர் (JP) அவர்களும் சிறப்பு பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.எம். ஸாபிர் அவர்களும் கலந்துகொண்டனர்.

ஏராளமான சமூப் பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் படங்கள் கீழே..

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...