‘Killing the travellers’: குருக்கள் மடம் ஆவணப்பட திரையிடலும் கலந்துரையாடலும்!

Date:

இலங்கையில் நடந்த மிகப் முக்கிய மனிதப் படுகொலைச் சம்பவமான குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘பயணிகளைக் கொல்லுதல்’ (Killing the travellers)ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் நாளை (30) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான ருகி பெர்னாண்டோ, நவாஸ் மொஹமட், சமூக நீதிக்கான அகடமி தலைவர் நஜா மொஹமட் கலந்துகொள்ளவுள்ளனர்.

“கில்லிங் த டிரவலர்ஸ்” குறுந்திரை ஆவணப்படம், பாதிக்கப்பட்டவர்களின் குரலை எடுத்துச் சொல்லும் படமாக அமைந்துள்ளது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...