ஜனாதிபதி ஊடகப் பிரிவில் 90 பேர்: ஆனால் பெயர் விபரம் தர முடியாது. RTI விண்ணப்பத்துக்கு மறுப்பு!

Date:

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணிபுரிபவர்களில் பதவிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய பட்டியலை கோரி சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார விண்ணப்பித்த தகவல் அறியும் விண்ணப்பம் ஜனாதிபதி செயலாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்கள் என்ற வகைக்குள் அடஙகுவதாகக் கூறி ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் ஜி.பி.எச்.எம். குமாரசிங்க இந்த மறுப்புக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் அண்ணளவாக 90 பேர் கடமையாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!

மார்ச் 17 அன்று தொடங்கப்பட்ட கேள்வி மனுக்கோரலின் (டெண்டர்) அடிப்படையில் இலங்கைக்கு...

துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம்...

வார இறுதி நாட்களில் எரிபொருள் விநியோகம் வழமை போல் தொடரும்

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள்...

புத்தளம் பிறை விவகாரம்: நாடு தழுவிய குழப்பத்தைத் தவிர்க்க அர்கம் முனீர் முன்வைக்கும் அதிரடி கோரிக்கைகள்

நேற்றைய தினம் புத்தளம் - கல்பிட்டி வீதி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பகுதியில்...