துருக்கிக்கான இலங்கைத் தூதுவருக்கு பிரியாவிடை நிகழ்வு: பல பிரமுகர்கள் பங்கேற்பு

Date:

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு  ஜூலை 6ஆம் திகதி துருக்கி தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை காம்ஸே தாஹா ஓசெரென் மற்றும் டாக்டர் யால்சின் ஜென்ச் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

இந்த சிறப்பான விழாவில் பலர் பங்கேற்றனர். அதில், பல தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள், இஸ்தான்புல் மற்றும் நெவ்செஹிர் நகரங்களின் இலங்கை தூதுவர்கள்,துருக்கி அரசின் மூத்த அதிகாரிகள், வணிகத்துறையைச் சேர்ந்த முக்கியமான பிரமுகர்கள், பிரபலமான பேராசிரியர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இந்நிகழ்வு தூதுவரின் சேவையை பாராட்டும் விதமாகவும், பணி மற்றும் அவரது அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் விதமாகவும், இலங்கை–துருக்கி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தருணமாகவும் அமைந்தது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...