ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

Date:

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’  நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அக்குரணை தாருல் உலூம் அல்மீஸானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வுகளுக்கான அல்இத்கான் நிறுவனம் ஏற்பாட்டில்
அல்ஹாஜ் இஹ்திஷாம் மீஸான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கலாநிதி அஷ்ஷெய்க் ரிஷாத் முஹம்மத் ஸலீம் கலந்துகொள்ளவுள்ளதுடன் நூல் விமர்சனத்தை அஷ்ஷெய்க் டாக்டர் ரயீஸுத்தீன் ஷரயீ நிகழ்த்தவுள்ளார்.

ஸஹீஹுல் புகாரி மீது தொடுக்கப்பட்டுள்ள பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ‘ஸஹீஹுல் புகாரி கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ எனும் இந்நூல் தெளிவான பதில்களை அளிக்கிறது.

 

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...