ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

Date:

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’  நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அக்குரணை தாருல் உலூம் அல்மீஸானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வுகளுக்கான அல்இத்கான் நிறுவனம் ஏற்பாட்டில்
அல்ஹாஜ் இஹ்திஷாம் மீஸான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கலாநிதி அஷ்ஷெய்க் ரிஷாத் முஹம்மத் ஸலீம் கலந்துகொள்ளவுள்ளதுடன் நூல் விமர்சனத்தை அஷ்ஷெய்க் டாக்டர் ரயீஸுத்தீன் ஷரயீ நிகழ்த்தவுள்ளார்.

ஸஹீஹுல் புகாரி மீது தொடுக்கப்பட்டுள்ள பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ‘ஸஹீஹுல் புகாரி கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ எனும் இந்நூல் தெளிவான பதில்களை அளிக்கிறது.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...