அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; சட்ட நடவடிக்கைள் ஆரம்பம்!

Date:

முன்னாள் அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்திற்காக தற்போது ஒரு சிறப்பு குழு செயல்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலேயே தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி...

பகிடிவதை: கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 15 பேர் கைது!

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்த...

ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மீலாத் தின நிகழ்வு

தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு  நாளை செப்டம்பர் 5 அன்று...

கொழும்பின் சில பகுதிகளுக்கு 09 மணிநேரம் நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...