இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு!

Date:

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை உட்பட 142 நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் இந்த தீர்வுக்கு இந்த பிரகடனம் ஓர் புதிய முயற்சியாக உள்ளது.

மேலும் இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 10 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளதுடன் அதேவேளை 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காசா யுத்தமும் அரபு நாடுகளும்: 2025 இறுதி முதல் 2030 வரை கடும் இராணுவ போராட்டங்கள் காத்திருக்கின்றன’

-எம்.என் முஹம்மத் நெதன்யாகு மிகத் தெளிவாக பலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை...

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி

இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததிலிருந்து அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு ‘ கடுமையாக உயர்ந்துள்ளது:

நாட்டில் இஸ்லாம் மீதான பாரபட்சம் பரவலாக இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை அரித்து...

சில பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...