60 ஆண்டுகளில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா.

Date:

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டங்களில் பங்கேற்க சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா நியூயார்க் விஜயம் செய்துள்ளார்.
 
 சுமார் ஆறு தசாப்தங்களுக்கு பின், ஒரு சிரிய ஜனாதிபதி பொதுச் சபையில் கலந்துகொள்வது முதற்தடவையாகும் ஆகும்.
 
1967ஆம் ஆண்டு தான் கடைசியாக சிரிய ஜனாதிபதி ஒருவர் ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொண்டிருந்தார்.
 
அதற்கு பின், அசாத் குடும்பத்தின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி கடந்த டிசம்பரில் முடிவுக்கு வந்தது. அப்போது அப்போதைய ஜனாதிபதி பஷார் அசாத், அல்-ஷரா தலைமையிலான திடீர் கிளர்ச்சியால் பதவியிழந்தார். இதன் மூலம் சிரியாவின் 14 ஆண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போரும் நிறைவடைந்தது.
 
அதன்பிறகு, அல்-ஷரா அரபு நாடுகளுடனும், மேற்கத்திய நாடுகளுடனும் உறவுகளை மீண்டும் உருவாக்க முயற்சித்து வருகிறார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...