அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளை முன்னெடுக்க விசேட ஏற்பாடுகள் :கொழும்பு மாநகர சபை

Date:

கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை, இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும் நிலவலாமென எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, கொழும்பு மாநகர சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்கமைவாக சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவும் பொருட்டு, கொழும்பு மாநகர சபையின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் அவசரகால மீட்புப் பிரிவுகள் முழுமையாக தயாராக வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

மேலும், விசாரணைகளுக்காக   இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது:011-2422222 மற்றும் 011-2686087.

Popular

More like this
Related

சமூக ஊடக பயன்பாடு குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களின் கணக்குகளுக்கு மோசடியாக பணத்தை மாற்றுவது மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில...

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....