தாய் நாட்டிற்கு பெருமைத் தேடித்தந்த ஓட்ட வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அ.இ.முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் வாழ்த்து

Date:

கடந்த 25 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தலைவர் ஷாம் நவாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இம்மாணவியின் சாதனை தேசிய மட்டத்தில் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படும் அதேவேளை பல செய்திகளையும் சொல்வதாக அமைந்துள்ளது.

திறமைக்கு இடம்கொடுக்கப்பட்டால் எப்படியெல்லாம் சாதிப்பார்கள் என்பதற்கு பாத்திமா ஷபியா ஒரு உதாரணமாகும்.

இனமத பேதத்துக்கு அப்பால் திறமைக்கு முன்னுரிமையளிப்பதன் முக்கியத்துவத்தை ஷபியாவின் சாதனை தந்திருக்கிறது என்றும் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தினம்

கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது...

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள்...

மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகம்

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய...

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று!

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ...