‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

Date:

”மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை(18) கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் காலை 08.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கினை ‘rraaone TECHNOLOGIES’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

பேச்சாளர்களாக கலாநிதி தர்ஷன சமரவீர (பிரதி இயக்குநர் ஜெனரல், NIE), ரஞ்சித் பத்மசிறி (துணை இயக்குநர் ஜெனரல் NIE)ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் Modular கற்கை, திறன்களுக்கான வழிகள், 1ஆம் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய மதிப்பீட்டு முறைகள் போன்ற பிரதான தலைப்புக்களில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு தொடர்பில் மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.1094 76 164 8616, +94 76 164 8616, +94 74 047 7034, +94 77 848 3271, info@rraaone.com.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...