பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

Date:

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அஸ்மி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அதிகாரி எம். ஏ பவாஸ் கலந்து கொண்டு அரசாங்கம் பாடசாலைகளில் உருவாக்கி வரும் ஊடகக் கழகங்கள் தொடர்பில் விளக்கமளித்ததோடு ஊடகவியலாளர் பியாஸ் முஹம்மத் மாணவர்களுக்கு ஊடகத்தின் தேவை தொடர்பில் உரையாற்றினார்.

இலங்கைக்கான குவைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி அஷ்ஷைக் பிர்தௌஸின் ஏற்பாட்டில் அல் இர்பான் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...