உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு புத்தளம், Puttalam Medical Relief Society மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானம் நிகழ்வு (25) சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை மன்னார் வீதியில் அமைந்துள்ள கிளினிக் சென்டரில் இடம்பெறவுள்ளது.

உதிரம் கொடுக்க இருப்பவர்கள் வெள்ளிக்கிழமைக்கு (24.10.2025) முன் உங்கள் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் சுமார் 13 பில்லியன் டொலர்களாக உயர்வு!

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை...