தாய் நாட்டிற்கு பெருமைத் தேடித்தந்த ஓட்ட வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அ.இ.முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் வாழ்த்து

Date:

கடந்த 25 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தலைவர் ஷாம் நவாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இம்மாணவியின் சாதனை தேசிய மட்டத்தில் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படும் அதேவேளை பல செய்திகளையும் சொல்வதாக அமைந்துள்ளது.

திறமைக்கு இடம்கொடுக்கப்பட்டால் எப்படியெல்லாம் சாதிப்பார்கள் என்பதற்கு பாத்திமா ஷபியா ஒரு உதாரணமாகும்.

இனமத பேதத்துக்கு அப்பால் திறமைக்கு முன்னுரிமையளிப்பதன் முக்கியத்துவத்தை ஷபியாவின் சாதனை தந்திருக்கிறது என்றும் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று!

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 4.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில்...

இலங்கை குழந்தைகளுக்கு உணவளிக்க 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறார் மைக்கேல் கோர்ஸ்.

உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல்...

அஸ்வெசும வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின்...