உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

Date:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த ஆண்டு பரீட்சை எழுத மொத்தம் 340,525 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 246,521 பேர் பாடசாலை மாணவர்களும் 94,004 பேர் தனியார் மாணவர்களும் ஆவர்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்துதல், சிறப்பு கருத்தரங்குகளை நடத்துதல், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பற்றி விவாதித்தல் உள்ளிட்ட பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...