நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் !

Date:

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன.

சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலியில் உள்ள ‘பேரலிய சுனாமி நினைவிடத்தில்’ இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன, இதில் வாழ்ந்தோரும், குடும்பத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு அனர்த்த நினைவுகளை நினைவுகூரினர்.

யாழ்ப்பாணம்,திருகோணமலை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஹட்டன், மட்டக்களப்பு, மண்முனை, வவுனியா, தம்பலகாமம், திருகோணமலை உள்ளிட்டபல பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல் இஹ்சான் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பிற பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு...

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 25% அதிகரிப்பு!

கிறிஸ்மஸ் தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 54 மில்லியன் ரூபா வருமானம்...

மண்சரிவினால் சேதமடைந்த 8 வைத்தியசாலைகளை வேறு இடங்களில் மீள நிறுவ நடவடிக்கை!

மண்சரிவினால் சேதமடைந்த 8 வைத்தியசாலைகளை வேறு இடங்களில் மீள நிறுவுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு...

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை...