கண்டி- கொழும்பு பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

Date:

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை, இன்று (08) திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டியிலிருந்து ரயில் மூலம் கொழும்புக்கு தொழில் நிமித்தம் இதுவரை காலம் வருகை தந்த நபர்களின் வசதி கருதி, இன்று அதிகாலை முதல் தனியான விசேட பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்த வகையில் கண்டியிலிருந்து கொழும்புக்குத் தொழில்களுக்காக பயணிப்பவர்கள் ரயில்வே பருவச் சீட்டுகளை பயன்படுத்தி, மேற்படி பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவரென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...