மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Date:

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தின் புதிய ‘முனையம் 1’ தமது பணிகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.

வேலானா சர்வதேச விமான நிலையம் மூலம், புதிய ‘முனையம் 1’இற்கு வரும் UL101 விமானத்தின் பயணிகளுக்கும், அதே முனையத்திலிருந்து புறப்படும் UL102 விமானத்தின் பயணிகளுக்கும் ஒரு சிறப்பு வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக, மாலைத்தீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் முகமது ரிஸ்வி ஹாசன் கலந்து கொண்டிருந்ததுடன் மாலைத்தீவு விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

33 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ நிகழ்வு: அரஃபாத் நன்னாளில் புனித காபாவிற்கு நேர் உச்சியில் தோன்றும் சூரியன்!

இஸ்லாமிய நாட்காட்டியின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நாளான அரஃபாத் தினத்தில் ...

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...