நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் !

Date:

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன.

சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலியில் உள்ள ‘பேரலிய சுனாமி நினைவிடத்தில்’ இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன, இதில் வாழ்ந்தோரும், குடும்பத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு அனர்த்த நினைவுகளை நினைவுகூரினர்.

யாழ்ப்பாணம்,திருகோணமலை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஹட்டன், மட்டக்களப்பு, மண்முனை, வவுனியா, தம்பலகாமம், திருகோணமலை உள்ளிட்டபல பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...