டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

Date:

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை தேசிய செஞ்சிலுவை சங்கம், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இணைந்து முன்னெடுத்துள்ளது. மழையின் பின்னர் டெங்கு பரவும் அவதானம் அதிகரித்துள்ளதாக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...