கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மீண்டும் வேலைநிறுத்தம்!

Date:

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

தமது தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தம், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பண்டிகைக் காலத்தில் மீளப் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...