கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்தல்

Date:

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்தல் (Notice) அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட குறித்த நஷ்டஈட்டுத் தொகையை மீண்டும் அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...