பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

Date:

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (09) நண்பகல் 12:00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

எச்சரிக்கை மட்டம் 1 (Level 1):

பதுளை மாவட்டம்: பதுளை, ஹாலிஎல, பஸ்ஸறை, லுணுகலை, வெலிமடை, மீகஹகிவுல, கந்தகெட்டிய மற்றும் ஊவா பரணகம.

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை.

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த மற்றும் மதுரட்ட.

எச்சரிக்கை மட்டம் 2 (Level 2):

கண்டி மாவட்டம்: உடதும்பர.

நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை.

மாத்தளை மாவட்டம்: வில்கமுவ.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...