மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

Date:

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடக பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்திலிருந்து நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் காற்றின் தரம் 150க்கும் 200க்குமிடையிலான தரத்தில் காணப்படுகிறது.

சர்வதேச எல்லையில் காணற்றும் காற்று சுழற்சி காரணமாக இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரு நாட்களுக்கு குறித்த நிலையில் மாற்றம் ஏற்படலாம். காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நோய்வாய்ப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. சுவாச பிரச்சினை, ஒவ்வாமை போன்ற நோய் நிலைமைகள் ஏற்படாமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...