எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

Date:

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி,
ஒட்டோ டீசல்: ரூ. 277 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 318 – ரூ. 5 ஆல் அதிகரிப்பு – ரூ. 323
பெற்றோல் 95: ரூ. 335 – ரூ. 5ஆல் அதிகரிப்பு – ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 180 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 182
பெற்றோல் 92: ரூ. 294 மாற்றமில்லை

புதிய விலைகள்:

ஒட்டோ டீசல்: ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 323
பெற்றோல் 92: ரூ. 294
பெற்றோல் 95: ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 182.

Popular

More like this
Related

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...