எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

Date:

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

அதன்படி,
ஒட்டோ டீசல்: ரூ. 277 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 318 – ரூ. 5 ஆல் அதிகரிப்பு – ரூ. 323
பெற்றோல் 95: ரூ. 335 – ரூ. 5ஆல் அதிகரிப்பு – ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 180 – ரூ. 2 ஆல் அதிகரிப்பு – ரூ. 182
பெற்றோல் 92: ரூ. 294 மாற்றமில்லை

புதிய விலைகள்:

ஒட்டோ டீசல்: ரூ. 279
சுப்பர் டீசல்: ரூ. 323
பெற்றோல் 92: ரூ. 294
பெற்றோல் 95: ரூ. 340
மண்ணெண்ணெய்: ரூ. 182.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...