நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்.

Date:

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களால் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ், சூழல் பாதுகாப்புப் பிரிவு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கூட்டு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் “நிகசல புபுரயக் – சுவபர திவியக்” அனர்த்தத்திற்கு பின்னரான தூய்மைப்படுத்தல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு மூன்று நாள் தேசிய திட்டம், இன்று (07) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 03 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.

மழைக்காலம் காரணமாக டெங்கு பரவும் அபாயம் இருப்பதால், இந்த விசேட தேசிய திட்டம் இந்த வாரம் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படும்.

அதன்படி, இந்த திட்டம் பின்வருமாறு செயல்படுத்தப்படும்.

• 2026/01/07 – சமூக அளவிலான டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

• 2026/01/08 – கல்வித் துறையை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கான டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

• 2026/01/09 – அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும்...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி...