பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

Date:

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (09) நண்பகல் 12:00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

எச்சரிக்கை மட்டம் 1 (Level 1):

பதுளை மாவட்டம்: பதுளை, ஹாலிஎல, பஸ்ஸறை, லுணுகலை, வெலிமடை, மீகஹகிவுல, கந்தகெட்டிய மற்றும் ஊவா பரணகம.

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை.

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த மற்றும் மதுரட்ட.

எச்சரிக்கை மட்டம் 2 (Level 2):

கண்டி மாவட்டம்: உடதும்பர.

நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை.

மாத்தளை மாவட்டம்: வில்கமுவ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...

அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’...

மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல்...

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...