விளையாட்டுத் தொகுதிகளுக்கு புதிய முகாமைத்துவ சபை

Date:

விளையாட்டு கலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கில் (2025-2027), விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான விளையாட்டுத் தொகுதிகளின் நிர்வாகத்தை முறைமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு விளையாட்டுத் தொகுதிக்கும் தன்னார்வமாகச் செயற்படக்கூடிய ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட முகாமைத்துவ சபையொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...