கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மீண்டும் வேலைநிறுத்தம்!

Date:

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

தமது தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தம், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பண்டிகைக் காலத்தில் மீளப் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...

Anura Meter: முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஜனாதிபதி அனுரகுமார.

'அனுர மீட்டர்' (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி,...

2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்!

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில்...

சமூக ஊடக பயன்பாடு குறித்து எச்சரிக்கை

சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களின் கணக்குகளுக்கு மோசடியாக பணத்தை மாற்றுவது மற்றும்...