மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

Date:

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பல தமது வான்பரப்புகளை மூடியுள்ள நிலையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானப் பயணிகளில் தாமதம் ஏற்படலாமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட விமானப் பயணங்களின் நேர அட்டவணையை விடவும் தாமதம் ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் ஏனைய வடக்கு திசை நோக்கி பயணிக்கும் விமானங்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...