இலங்கை காவல்துறைக்கு 556 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்!

Date:

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, 365 மில்லியன் ரூபா பெறுமதியான 1,718 கணினிகள், 129 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 575 புகைப்பட நகல் எந்திரங்கள், 45 மில்லியன் ரூபா பெறுமதியான வேகமானிகள் மற்றும் 17 மில்லியன் ரூபா மதிப்புள்ள 1,750 யுபிஎஸ்கள் இதில் உள்ளடங்குகின்றன.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...