சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

Date:

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களை உள்ளடக்கிய புதிய நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூலின் சிறப்பம்சங்கள்  தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் துஆக்கள் மற்றும் அவற்றின் கருத்துக்கள் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

 துஆக்களுடன் மாத்திரமன்றி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களும் (Adabs) இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

 தாய்மார்கள் தாங்களாகவே படித்து, தமது பிள்ளைகளுக்கு இலகுவாகக் கற்றுக்கொடுக்கும் வகையில் எளிய நடையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளிலும் மேலதிகப் பாடநூலாக  பயன்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமானது.

இப்பயனுள்ள நூலை வாங்க விரும்புவோர் அல்லது மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் 0777351609 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ள முடியும்.

Popular

More like this
Related

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...