நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை இன்றும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வரட்சியான வானிலையே நீடிக்கும்
