மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

Date:

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாத்தறையில் செய்யப்பட்டுள்ளன.

 “வளமான நாட்டின் பெருமை அவள் – தேசத்தின் முன்னோடி” எனும் கருப்பொருளின் கீழ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தில் இது நடைபெறவுள்ளது.

இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்த மகளிர் அமைப்புகளின் சுமார் 1500 உறுப்பினர்களின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது.

இதேவேளை, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் நாளை (8) கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா நாளை (8) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...