பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

Date:

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கிணங்க பிரதமர் பிலிப்பைன்சின் மனிலா நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதற்கமைய லொஸ் பெனோஸ் நகரிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கை நெற் செய்கை விவசாயிகள் முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரித்தல் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பங்கள் உட்பட ஆராய்ச்சி ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...