35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு

Date:

35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் யுத்தம் நிலவும் சூழலில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை முக்கியமானது.

இந்த கப்பலுக்கு மேலதிகமாக இந்த மாதத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எரிபொருள் தொகையைக் கொண்ட 3 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தேவையான எரிபொருள் தொகைக்கு முன்கூட்டியே கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த எரிபொருள் நாட்டிற்குள் தரையிறக்கப்படும் சந்தர்ப்பத்தில் காணப்படும் விலைக்கமைய அவற்றை பெறவுள்ளதாகவும் ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...

புதிய வக்ஃப் சபை நியமனம்: அவசரகால நியமனங்களைத் தவிர்த்து நடுநிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள சூழலில், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்...

‘MOTHER LANKA’ பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்

‘MOTHER LANKA’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளமொன்றை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,...