விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

Date:

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை (Fuel Quota) வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் வருகை தொடர்பான விரிவான அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அத்துடன், தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் ஏனைய சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் குறிப்பிட்டளவு மேலதிக எரிபொருளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...