“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

Date:

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் போக்குவரத்து குறித்து மேக்ரான் ஆலோனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது அல்லது அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது என்பது ஈரானின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஈரானை தவிர்த்துவிட்டு இப்பகுதியில் எடுக்கப்படும் எந்தவொரு தன்னிச்சையான முடிவும் கூடுதல் மோதல்களுக்கே வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த நீரிணை ஒரு முக்கியப் பாதையாக இருப்பதால், மேக்ரானின் இந்த கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...

பெலாரஸில் அதிரடி: தன்பாலின ஈர்ப்பை ஆதரிப்பது இனி கிரிமினல் குற்றம்!

பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது...

இலங்கைக்கான எண்ணெய், சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார...